வனமும் வாழ்வியலும்

வனவிலங்குகள் பாதுகாப்பும், நமது பொறுப்பும்

August 14, 2025

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.N.ரமேஷ் அவர்கள். (வனமும் வாழ்வியலும்-பகுதி-104) “வனவிலங்குகள் பாதுகாப்பும், நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பல்லுயிர் பாதுகாப்பின் நன்மைகள்

August 7, 2025

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.A.பாலமுருகன் அவர்கள். “பல்லுயிர் பாதுகாப்பின் நன்மைகள்” வனமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பூச்சியினங்கள் வகைகளும், வாழ்க்கை முறைகளும்

July 31, 2025

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறை, பேராசிரியர் & தலைவர், Dr. வெ.செல்வநாராயணன் அவர்கள். (வனமும் வாழ்வியலும்) “பூச்சியினங்கள் வகைகளும், வாழ்க்கை முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பூச்சி உண்ணும் தாவரங்கள்

July 24, 2025

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, (தன்னாட்சி) தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர்,  DR.ஆ.அந்தோணி செல்வி அவர்கள். (வனமும் வாழ்வியலும்) “பூச்சி உண்ணும் தாவரங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை

உலகத்தின் அமைதியான காவலாளிகள் விலங்குகள்

July 17, 2025

தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, முதல்வர் & உதவிப்பேராசிரியர், Dr.S.இருதய கலைச்செல்வி அவர்கள். “உலகத்தின் அமைதியான காவலாளிகள் விலங்குகள்” வனமும் வாழ்வியலும். என்ற தலைப்பில் வழங்கிய உரை.

கரும்பெருகு – மேற்குத் தொடர்ச்சி மலைகாடுகளின் சொத்து

July 10, 2025

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர், Dr K. ஜெரேமியா கிருபானந்த் அவர்கள். “கரும்பெருகு – மேற்குத் தொடர்ச்சி மலைகாடுகளின் சொத்து” (வனமும் வாழ்வியலும்99) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

நீர் ஆதாரமும் தாவரங்களும்

July 3, 2025

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.A.பாலமுருகன் அவர்கள். “நீர் ஆதாரமும் தாவரங்களும்” வனமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.

நீர்வாழ் தாவரங்கள்- ஓர் அறிமுகம்

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர், Dr.A.பாலமுருகன் அவர்கள். “நீர்வாழ் தாவரங்கள்- ஓர் அறிமுகம்” (வனமும் வாழ்வியலும்) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பல்லுயிர்பெருக்கம் – எதிர்கால வாழ்வாதாரத்திற்கான வளம்

June 26, 2025

மயிலாடுதுறை, தேர்ட்  பிளான்ட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தலைவர், முனைவர் ச. சாண்டில்யன்  அவர்கள். “பல்லுயிர்பெருக்கம் – எதிர்கால வாழ்வாதாரத்திற்கான வளம் (வனமும் வாழ்வியலும்-96)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.

பல்லுயிர் பாதுகாப்பும், பயனுள்ள வாழ்வும்

June 19, 2025

நாகர்கோவில், பயோனியர் குமாரசாமி கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.R. அனந்த ராஜன் அவர்கள். “பல்லுயிர் பாதுகாப்பும், பயனுள்ள வாழ்வும் (வனமும் வாழ்வியலும்-96)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.  

இயற்கைச் சமநிலையும் பறவைகளும்

June 12, 2025

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப் பேராசிரியர், Dr. K. ஜெரேமியா கிருபானந்த் அவர்கள், இயற்கைச் சமநிலையும் பறவைகளும்”(வனமும் வாழ்வியலும்95) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

மயில்களின் வாழ்க்கை முறையும், பாதுகாப்பும்

June 5, 2025

கன்னியாகுமரி மாவட்டம் , காலியக்காவிளை, நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் ம. சினி மார்க்கெட் அவர்கள். “மயில்களின் வாழ்க்கை முறையும், பாதுகாப்பும்” (வனமும் வாழ்வியலும் பகுதி 94 ) என்ற தலைப்பில் வழங்கிய உரை.

வண்ணத்துப்பூச்சியின் வகைகளும், பூங்காக்களும்

May 29, 2025

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் (வனமும், வாழ்வியலும்- பகுதி 93 )  “வண்ணத்துப்பூச்சியின் வகைகளும், பூங்காக்களும்”என்ற தலைப்பில் வழங்கிய உரை.

தும்பியின் வாழ்வியல் முறைகள்

May 22, 2025

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் ர. நாகராஜன் அவர்கள்.” தும்பியின் வாழ்வியல் முறைகள்” வனமும் வாழ்வியலும் (பகுதி – 92) என்ற தலைப்பில் வழங்கிய உரை.