வாழ்வில் அறங்கல்
கோயம்புத்தூர், மூத்த ஊடகவியலாளர் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர், திரு. மித்ரன் ஸ்ரீராம் அவர்கள். “வாழ்வில் அறங்கல்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், மூத்த ஊடகவியலாளர் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர், திரு. மித்ரன் ஸ்ரீராம் அவர்கள். “வாழ்வில் அறங்கல்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், விவேகானந்தர் யோகா மையம், தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர், யோகா சிகிச்சையாளர், Dr.R. ஸ்ரீதர் அவர்கள். “யோகா- உடல் நலமும், மன நலமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பொருளியல் துறை, வருகைப் பேராசிரியர், Dr.G.ரவி அவர்கள். “மழை நீர்! உயர் நீர்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம், Rescuing Animals in Need, நிறுவன அறங்காவலர், திருமதி. L.வித்யா லட்சுமி அவர்கள். “தெரு நாய்கள் பாதுகாப்பும் நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “வெற்றியின் ரகசியங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
சென்னை, இந்திய ப்ளூ கிராஸ், பொது மேலாளர், திரு S.வினோத் குமார் அவர்கள். “ப்ளூ கிராஸ்- வரலாறு, சேவைப் பணிகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர், Dr.K.சரவணன் அவர்கள். “பாதுகாப்பான தீபாவளி”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புவி அறிவியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.T.ஜெயவேல் ராஜகுமார் அவர்கள். “விழிப்புடன்இருப்போம்! பேரிடர்கள் தவிர்ப்போம்!!” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, வணிகவியல் துறை, பேராசிரியர், முனைவர் மு. சிராஜுதின் அவர்கள். “வீட்டுக் கடன் பெறும் முறைகளும், மேலாண்மையும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தூத்துக்குடி, புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr.J.ஷோபா அவர்கள். “பவளப்பாறைகள்- ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, அமெரிக்கன் கல்லூரி, உளவியல் துறை ,துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர், Dr. இரா. கயல்விழி அவர்கள். “கல்வி வளர்ச்சியும் மாணவர் மன நலனும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தாரா மருத்துவமனை, நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர் & மேலாண்மை இயக்குநர் Dr .P. தனசேகரன் அவர்கள். “ஆஸ்துமாவை தடுப்போம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!! என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கும்பகோணம், ஜான் செல்வராஜ் நகர், அரவிந் மைன்ட் கேர், இயக்குநர், திருமதி T.கவிதா அவர்கள். “முதியோர் மனநலமும் ஆலோசனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உளவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் (ஓய்வு)Dr. V. சுரேஷ் அவர்கள். “உளவியல் பார்வையில் பெற்றோர்களும், குழந்தைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.