வீரமங்கை வேலுநாச்சியார் வீரவரலாறும், தேசப்பற்றும்
சேலம், அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை, இணைப் பேராசிரியர் முனைவர் R.பன்னீர் செல்வம் அவர்கள், “வீரமங்கை வேலுநாச்சியார் வீரவரலாறும், தேசப்பற்றும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சேலம், அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை, இணைப் பேராசிரியர் முனைவர் R.பன்னீர் செல்வம் அவர்கள், “வீரமங்கை வேலுநாச்சியார் வீரவரலாறும், தேசப்பற்றும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, மோகன் அறக்கட்டளை, (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை) ஒருங்கிணைப்பாளர், திருமதி .கவிதா அனீஷ் அவர்கள். “உயிர் காக்கும் உடல் உறுப்பு தானம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
மதுரை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் (ஓய்வு) பூச்சியியல் துறை, முனைவர் வி. பேபி ராணி அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு: ஒரு முன்னோட்டம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சி, ராய் இசைப் பள்ளி, இயக்குனர், திருமதி வி.கமலா தேவி அவர்கள். “இசையுடன் இணைவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளுர், வேளாண்மை நிறுவனம், உதவிப் பயிற்றுநர், (விவசாயப் பொருளாதாரம்)Dr.G. பார்த்தசாரதி அவர்கள். “தானிய சேமிப்பும், தன்னிகரில்லா வருமானமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.
திருத்துறைப்பூண்டி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், அருட்சகோதரி S.ஜோஸ்பின் மேரி அவர்கள். “கிருஸ்துமஸ் சிறப்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம், வழக்கறிஞர் & மாநில தலைவர்,Dr. கு.ஜெகன் அவர்கள். “நுகர்வோர் உரிமைகளும், சட்டங்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி மாவட்டம், துறையூர், இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி(IIAT-TNAU), இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பயிர் பெருக்கவியல்) சர்வதேச வேளாண் ஆராய்ச்சியாளர் (வாழை),(CIAT-CGIAR),DR. சி. இளையபாலன் அவர்கள், “உழவு செய்வோம்! உயிர்கள் காப்போம்!! என்ற தலைப்பில் வழங்கிய உரை.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள். “ ”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மின் பொறியியல் துறை, இணைப் பேராசிரிய,Dr.R.தமிழ்செல்வன் அவர்கள். “எரிசக்தி சேமிப்போம், ஆற்றல் மிக்க தேசத்தை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், ‘B’ பட்டியல் வழக்குரைஞர் பெ.பாண்டிச்செல்வி அவர்கள். செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி, மாண்பமை E.இராஜேந்திர கண்ணன் அவர்கள். “முத்யோர் நல பாதுகாப்பும், சட்ட ஆலோசனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, முத்துமீனாட்சி மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை, தலை & கழுத்து அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோப்பி சிறப்பு நிபுணர். திருமதிDr. R.விஷ்ணுப்ரியா அவர்கள். “காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகளும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஊ.ஒ.தொ.பள்ளி மாதிராப்பட்டி, இடைநிலை ஆசிரியை, திருமதி ம.பிரேமா அவர்கள். “மகாகவி பாரதியாரின் கவிதைகள் – ஒரு சிறப்பு பார்வை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சி, தேசியக் கல்லூரி, இயற்பியல் துறை, இணைப் பேராசிரியர், Dr.V.ஹரிஹரகிருஷ்ணன் அவர்கள். “சிவப்பு கோளின் சிறப்பியல்புகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.