விழிப்புடன் இருப்போம்! எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள். “விழிப்புடன் இருப்போம்! எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்!!”என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.