“உயிரி எரிபொருளை பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!”
கோயம்புத்தூர், பிரைட் என்விரோடெக், நிறுவனர் திரு.M.வின்ஸ்டன் அவர்கள் “உயிரி எரிபொருளை பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பிரைட் என்விரோடெக், நிறுவனர் திரு.M.வின்ஸ்டன் அவர்கள் “உயிரி எரிபொருளை பயன்படுத்துவோம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.
திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை, மாவட்ட தலைவர் , திரு.V.விஸ்வரத்தினம் அவர்கள் “நுகர்வோர் உரிமைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், மகளிரியல் துறை மற்றும் மையம் , துறை தலைவர் மற்றும் இயக்குனர் (பொறுப்பு) திருமதி Dr.S.மீனா பிரியதர்ஷினி அவர்கள் “மாண்புமிகு மகளிர்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “மகளிர் நலனும், சமூகப் பொறுப்புணர்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வளர்க்கும் மையம், ஆராய்ச்சியாளர், முனைவர் அ.தணிகைவேல் அவர்கள் “வனவிலங்குகளை நேசிப்போம்!, பாதுகாப்போம்!!” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், உயிர் மருத்துவ அறிவியல்த்துறை, இணைப் பேராசிரியர், முனைவர் சு.த.சரஸ்வதி அவர்கள் “அறிவியலில் புதுமை செய்வோம் பாரதத்திற்கு பெருமை சேர்ப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.
மன்னார்குடி, கூட்டுறவு நகர வங்கி நகராட்சி மேனிலைப்பள்ளி, முதுகலை தமிழாசிரியர் மற்றும் முன்னோடிப் பயிற்சி பெற்ற சாரண ஆசிரியர் முனைவர். இரெ.இராசகணேசன் அவர்கள் “தன்னம்பிக்கை வளர்க்கும் சாரணர் இயக்கம்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள், ” தாய்மொழிக் கல்வியின் தன்னிகரில்லா சிறப்புகள்” குறித்து உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “சமூக நீதியும் ! சமத்துவ உரிமையும் !!” குறித்து வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மானுடவியல் துறை, உதவி பேராசிரியர் , முனைவர். K.பாரி முருகன் அவர்கள் “மானுடவியல் கல்வியும் சமூக மாற்றமும்” குறித்த உரையாடல்.
சென்னை, லயோலா கல்லூரி, காட்சி தொடர்பு துறை, உதவிப் பேராசிரியர், சூசன் தோட்டன் அதி அவர்கள் “மக்களுக்கான பணியில் வானொலியின் சேவைகள்” பற்றிய உரையாடல்.
மதுரை, விதீஷா ஹெல்த் கார்னர், உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து கல்வியாளர், திருமதி. டாக்டர் B. வைஷ்ணவி சதீஷ் அவர்கள் வழங்கிய “ஆரோக்கியம் மேம்பட பருப்பின் அவசியம்” பற்றிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், தொடர்பு மற்றும் ஊடக ஆய்வுகள் துறை, இணைப் பேராசிரியர் & துணைத்தலைவர், முனைவர் M. ஸ்ரீஹரி அவர்கள், எச்சரிக்கையாக செயல்படுவோம் ! இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவோம் !! குறித்த வழங்கிய உரையாடல்.
சென்னை , ராயல் மல்டி கேர், நிறுவனர் மற்றும் இயன்முறை மருத்துவர், திரு. R.ராஜா அவர்கள்,” முடக்கு வாதம்”- சிகிச்சை முறைகளும், பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.