நட்பெனும் நந்தவனம்
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “நட்பெனும் நந்தவனம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “நட்பெனும் நந்தவனம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், தலைவர், உயிர் அறிவியல் பள்ளி, மற்றும் விலங்கு அறிவியல் துறை தலைவர் Dr.K.இமானுவேல் ராஜா அவர்கள் “புலி-கம்பீரத்தின் அடையாளம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீவித்யா அவர்கள் “மாம்பழம் – பழங்களின் ராஜா” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமான் விடுதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர், திருமதி. மா.மல்லிகா அவர்கள் “கர்மவீரர்” காமராஜரின் பணிகளும், தொண்டுகளும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள் “மக்கள்தொகை தின விழிப்புணர்வும், முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, விதீஷா ஹெல்த் கார்னர், உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து கல்வியாளர், திருமதி. டாக்டர் B. வைஷ்ணவி சதீஷ் அவர்கள் வழங்கிய “சாக்லேட் : நன்மையும் தீமையும்” பற்றிய உரையாடல்.
சென்னை, விளையாட்டு உலகம் (மாத இதழ்), முதன்மை ஆசிரியர், திரு. பா.சுப்ரமண்யம் அவர்கள் “விளையாட்டு பத்திரிகையாளர்களின் சேவைகளும், சவால்களும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “பாராளுமன்றம் : அமைப்பும், செயல்பாடும் (பகுதி 02)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “பாராளுமன்றம் : அமைப்பும், செயல்பாடும் (பகுதி 01)” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் மையம், ICSSR – Senior Fellow, பேராசிரியர் Dr.வெங்கடேசன் மாத சுரேஷ் அவர்கள் “மழைக்காடுகளின் முக்கியத்துவமும், பாதுகாப்பின் அவசியமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நலத்துறை, உதவி ஆணையர், திரு. E.வெங்கடேசன் அவர்கள், “குழந்தைகளைக் கொண்டாடுவோம், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
மதுரை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் எஸ். அமுதா அவர்கள் “பாதுகாப்பான உணவும், ஆரோக்கியமான வாழ்வும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூக நலம் மற்றும் நோய் தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர். Dr.K சரவணன் அவர்கள் “சுற்றுச்சூழல் பாதுகாப்பும், காலநிலை மாற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சைக்கிளிங் பயிற்சியாளர், செயற்குழு உறுப்பினர் (தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன்) திரு.D.நடராஜன் அவர்கள் “மீண்டும் மிதிவண்டிப் பயணம்” குறித்து வழங்கிய உரையாடல்.