சிறப்பு தினங்கள்

மயக்க மருந்தின் முக்கியத்துவமும் பயன்களும்

October 16, 2024

திருச்சி ,சியாமளா நர்சிங் ஹோம், ஸ்ரீ ரம்யா மல்டி ஸ்பெஷல்டி மருத்துவமனை, மயக்க மருந்து மற்றும் அவசர சிகிச்சை நிபுணர், Dr கோ. சதீஷ் அவர்கள். “மயக்க மருந்தின் முக்கியத்துவமும் பயன்களும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பருத்தி ஆடைகள்

October 14, 2024

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி, (தன்னாட்சி) தாவரவியல் துறை, உதவிப் பேராசிரியர்,  DR.ஆ.அந்தோணி செல்வி அவர்கள். “சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பருத்தி ஆடைகள்”என்ற தலைப்பில் வழங்கிய உரை

மார்பக புற்றுநோய் அறிகுறியும் விழிப்புணர்வும்

October 13, 2024

திருச்சிராப்பள்ளி, ஷியாமளா நர்சிங் ஹோம், ஆலோசகர் மற்றும் மகப்பேறு மருத்துவர், DR.N.காயத்ரி அவர்கள். “மார்பக புற்றுநோய் அறிகுறியும் விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை

முட்டையின் ஊட்டச்சத்துகளும் பயன்களும்

October 11, 2024

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, முதுகலை உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை, உதவிப்பேராசிரியர் செல்வி ஏ. ஆர். ஹரிட்டா ஷெர்லி அவர்கள். “முட்டையின் ஊட்டச்சத்துகளும் பயன்களும்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.

தேசிய மாணவர் விமானப்படையின் அமைப்பும், செயல்பாடும்

மதுரை மாவட்டம்,  நாகமலை புதுக்கோட்டை,  ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி,  தேசிய மாணவர் படை அதிகாரி (விமானப்படை பிரிவு), திரு.S.மணிகண்டன் அவர்கள், “தேசிய மாணவர் விமானப்படையின் அமைப்பும், செயல்பாடும்”எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.  

மன அமைதியும், மனித வாழ்வும்

October 10, 2024

திருச்சிராப்பள்ளி, மா காவேரி மருத்துவமனை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மனநல மருத்துவர், Dr.S.தஸ்னிம் பேகம் அவர்கள், மன அமைதியும், மனித வாழ்வும்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.    

வன விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள்

October 9, 2024

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி (தன்னாட்சி), உதவிப் பேராசிரியர் (விலங்கியல்), Dr.G.செல்லத்துரை அவர்கள், “வன விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள்” எனும் தலைப்பில் வழங்கிய உரை.

தேன் எனும் அமிர்தம்

October 7, 2024

திருச்சி மாவட்டம், மணிகண்டம், ஸ்ரீ சாய்பாபா மகளிர் சுய உதவிக்குழு. திருமதி.வி.மாதவி அவர்கள், “தேன் எனும் அமிர்தம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை

பெருமூளை வாதம் – அறிகுறியும், சிகிச்சை முறைகளும்

October 6, 2024

நாமக்கல் RT மூளை நரம்பியல் மற்றும் மனநல மருத்துவ மையம், மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் & ஆலோசகர், DR.K.S ராஜா அவர்கள், “பெருமூளை வாதம் – அறிகுறியும், சிகிச்சை முறைகளும்”  என்ற தலைப்பில் வழங்கிய உரை.

விலங்குகள் தின வரலாறும் பாதுகாப்பும்

October 4, 2024

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,  முதுகலை  &  விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG)  &  ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் ” விலங்குகள் தின வரலாறும் பாதுகாப்பும்” குறித்த வழங்கிய உரையாடல்.  

விலங்குகள் தின வரலாறும், பாதுகாப்பும்

தஞ்சாவூர், பூண்டி, ஏ.வி.வி.எம், ஸ்ரீ புஷ்பம் கல்லூரி,முதுகலை & விலங்கியல் ஆராய்ச்சி துறை, உதவி பேராசிரியர் (SG) & ஆராய்ச்சி ஆலோசகர், திரு. Dr. S. கணேசன் அவர்கள் “விலங்குகள் தின வரலாறும், பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி

October 2, 2024

தஞ்சாவூர்,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், டாக்டர் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் மையம், இயக்குநர் Dr.K.செல்வகுமார் அவர்கள் “தேசத்தந்தை மகாத்மா காந்தி” என்ற தலைப்பில் வழங்கிய உரை

மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம்

September 30, 2024

திண்டுக்கல், ஜி.டி.என். கலைக்கல்லூரி, தமிழ்த்துறை, இணைப்பேராசிரியர், முனைவெர் சா.சுஜாதா அவர்கள், “மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை

கருத்தடை சிகிச்சையும் முக்கியத்துவம்

September 26, 2024

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், ஜீவன் மருத்துவமனை மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர், Dr.R.பத்மா தேவி அவர்கள் “கருத்தடை சிகிச்சையும் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் வழங்கிய உரையாடல்.

1 13 14 15 16 17 33