சிறப்பு தினங்கள்

“இந்திய கடலோர காவல்பணியின் சிறப்புகள்”

February 1, 2024

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, முதுநிலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சித்துறை, உதவிப் பேராசிரியர் & இணை NCC அதிகாரி, S/Lt.Dr.T.செல்வகுமார் அவர்கள், “இந்திய கடலோர காவல்பணியின் சிறப்புகள்” குறித்து வழங்கிய உரையாடல்.

சமூக விழிப்புணர்வுடன் தொழுநோய் ஒழிப்போம் !!

January 30, 2024

மதுரை,  பொன்னகரம்,  மதுரை சுகாதாரம் மற்றும் தொழுநோய் நிவாரண மையம்,  ஒருங்கிணைப்பாளர் திரு.M. ராஜா அவர்கள்,  சமூக விழிப்புணர்வுடன் தொழுநோய் ஒழிப்போம் !!, குறித்த வழங்கிய உரையாடல்.

“மகாத்மா காந்தியின் சித்தாந்தங்கள்”

திருச்சிராப்பள்ளி,  பாரதிதாசன் பல்கலைக்கழகம் , வரலாற்றுத்துறை,  இணைப் பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர்,  திரு.Dr.T. அசோகன் அவர்கள்,  “மகாத்மா காந்தியின் சித்தாந்தங்கள்” குறித்து வழங்கிய உரையாடல்.

“செய்தித்தாள்- அன்றும்,  இன்றும்”

January 29, 2024

புதுக்கோட்டை,  மா.மன்னர் கல்லூரி,  ஆங்கிலத்துறை,  விரிவுரையாளர்,  திரு Dr. S. கணேசன் அவர்கள்,  “செய்தித்தாள்- அன்றும்,  இன்றும்” குறித்து வழங்கிய உரையாடல்.

” குடியரசு தினமும்,  அரசியலமைப்பு சட்டமும்”

January 26, 2024

புதுக்கோட்டை, ஸ்ரீகுலபதி பாலையா மேல்நிலை பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (சமூகஅறிவியல்), திரு.S. மணிகண்டன் அவர்கள், “ குடியரசு தினமும்,  அரசியலமைப்பு சட்டமும்” குறித்த வழங்கிய உரையாடல்,

“உலகைக் கண்டு மகிழ சுற்றுலாவை நேசிப்போம்”

January 25, 2024

மதுரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை, உதவி பேராசிரியர் & ஆராய்ச்சி மேற்பார்வையாளர், முனைவர் S.பிரவீன்குமார் அவர்கள்,  “உலகைக் கண்டு மகிழ சுற்றுலாவை நேசிப்போம்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“கல்வியால் மறுமலர்ச்சி” 

January 24, 2024

தஞ்சாவூர் மாவட்டம் , பூண்டி,  ஆ. வீரைய வாண்டையார் நினைவு கல்லூரி,  வரலாற்றுத்துறை பேராசிரியர் (ஓய்வு) ,   தஞ்சை மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர்,  திரு. S. பூரணச் சந்திரன் அவர்கள், “கல்வியால் மறுமலர்ச்சி”  குறித்து வழங்கிய உரையாடல்.

“வலிமையே வெற்றியின் ரகசியம் “

January 23, 2024

புதுக்கோட்டை மாவட்டம்,  தொண்டைமான் விடுதி,  ஊ.ஒ.தொ.பள்ளி, தலைமை ஆசிரியர்,  திருமதி. மா. மல்லிகா அவர்கள்,  “வலிமையே வெற்றியின் ரகசியம் “ குறித்து வழங்கிய உரையாடல்.

“உறவுகள் சேரும் பண்டிகை”

January 17, 2024

புதுக்கோட்டை , மாலையீடு,  கவிஞர். விஜய் ஆனந்த் அவர்கள்,  “உறவுகள் சேரும் பண்டிகை” குறித்து வழங்கிய உரையாடல்.  

“காணும் பொங்கல் கொண்டாடுவோம்”

புதுக்கோட்டை மாவட்டம் , குன்றாண்டார் கோவில் தாலுகா, ஊ.ஒ.ந.நி.பள்ளி, அறிவியல்  பட்டதாரி ஆசிரியை,  திருமதி.மா.சங்கீதா அவர்கள்,  “காணும் பொங்கல் கொண்டாடுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.

மறந்து போன மண் பானை பொங்கல்”

புதுக்கோட்டை,  அறந்தாங்கி தாலுகா,  துவரடிமனை கிராமம்,  திரு.M. ரவி அவர்கள்,  ” மறந்து போன மண் பானை பொங்கல்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“வண்ணம் பொங்கும் பொங்கல்”

விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி,  திருவள்ளுவர் நகர்,  திரு.K. பாலமுருகன் அவர்கள், “வண்ணம் பொங்கும் பொங்கல்” குறித்து வழங்கிய உரையாடல்.

“பாரம்பரியத்தை காப்போம்,  ஜல்லிக்கட்டை போற்றுவோம்”

புதுக்கோட்டை மாவட்டம்,  கோவில்பட்டி,  திரு. AVM.பாபு அவர்கள்,  “பாரம்பரியத்தை காப்போம்,  ஜல்லிக்கட்டை போற்றுவோம்” குறித்து வழங்கிய உரையாடல்.  

“உழவோடு உறவாடும் தைப்பொங்கல் திருநாள்”

புதுக்கோட்டை,  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,  மாவட்ட பொருளாளர்,  எழுத்தாளர் சோலச்சி அவர்கள்,  “உழவோடு உறவாடும் தைப்பொங்கல் திருநாள்” குறித்து வழங்கிய உரையாடல்.  

1 18 19 20 21 22 32