” உன்னால் முடியும் தோழா “
புதுக்கோட்டை மாவட்டம், M.ராசியமங்களம், கவிஞர்,பேச்சாளர், திரு.க.கோவிந்தசாமி அவர்கள் ” உன்னால் முடியும் தோழா ” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், M.ராசியமங்களம், கவிஞர்,பேச்சாளர், திரு.க.கோவிந்தசாமி அவர்கள் ” உன்னால் முடியும் தோழா ” குறித்து வழங்கிய உரையாடல்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரன் புதூர், காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர், திரு.V. முத்தையா அவர்கள், ” இதழியல் அறம்” குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம் , பூண்டி, ஆ. வீரைய வாண்டையார் நினைவு கல்லூரி, வரலாற்றுத்துறை பேராசிரியர் (ஓய்வு) , தஞ்சை மனவளக்கலை அறக்கட்டளை செயலாளர், திரு. S. பூரணச் சந்திரன் அவர்கள், ” மனித வாழ்வில் சகிப்புத்தன்மை” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள், “நீரிழிவு நோய்” – அறிகுறிகளும், தடுப்பு முறைகளும் குறித்து உரையாடல்.
புதுக்கோட்டை, மனிதவள பயிற்சியாளர், மேடை பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் திரு. கவி. முருகபாரதி அவர்கள், ” “கருணை எனும் பேரறம்” வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr. K. சரவணன் அவர்கள், “பட்டாசு தீக்காயங்களும், சிகிச்சை முறைகளும்” குறித்து உரையாடல்.
தஞ்சாவூர் மாவட்டம், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர். A.ராதா அவர்கள், ” மனங்கள் ஒளிரட்டும், மகிழ்ச்சி திளைக்கட்டும் “குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தலைமையாசிரியை, திருமதி. க. விஜயலட்சுமி அவர்கள் “பாரம்பரியமும், தீபாவளி பண்டிகையும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம் , விராலிமலை வட்டம், ஆவூர், அரசு மேல்நிலைப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், திருமதி. மெ. கனகமுத்து அவர்கள், “மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி திருநாள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், திருக்களம்பூர், முத்தமிழ் பாசறை அறக்கட்டளை செயலாளர், பட்டிமன்ற பேச்சாளர், திரு. நெ.சந்திரன் அவர்கள், ” தித்திக்கும் தீபாவளி” குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள், ” கல்வியின் முக்கியத்துவமும், மாணவர் மேம்பாடும்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், இயற்பியல் துறைத் தலைவர், ஆராய்ச்சி இயக்குனர், முனைவர் பொ.ரவீந்திரன் அவர்கள் “அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுச்சேரி, ஜிப்மர், மண்டல புற்றுநோய் மையம், கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை, (மருத்துவ இயற்பியல்) இணைப் பேராசிரியர், திரு. Dr.N.விஜயபிரபு அவர்கள் , “கதிரியக்கம் “- ஓர் கண்ணோட்டம் குறித்து வழங்கிய உரையாடல்.
தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, இயற்பியல் துறை, உதவிப் பேராசிரியர், திருமதி. K. நித்யா தேவி அவர்கள், “சர்.சி.வி.ராமன்” – வாழ்க்கை வரலாறும், கண்டுபிடிப்பும் குறித்து வழங்கிய உரையாடல்.