உணவு பாதுகாப்பும் உடல் ஆரோக்கியமும்”
புதுக்கோட்டை, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், திரு.S. பிரவீன் குமார் அவர்கள், “உணவு பாதுகாப்பும் உடல் ஆரோக்கியமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், திரு.S. பிரவீன் குமார் அவர்கள், “உணவு பாதுகாப்பும் உடல் ஆரோக்கியமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
மயிலாடுதுறை, தேர்ட் பிளானட் இயற்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர், திரு. முனைவர் ச.சாண்டில்யன் அவர்கள், ” காலநிலை மாற்றமும் பேரிடர் மேலாண்மையும் ” குறித்து வழங்கிய உரையாடல்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, காயல் கோழிப்பண்ணை, நிறுவனர், திரு. R. மோகன் அவர்கள், ” நாட்டுக்கோழி வளர்ப்பும், பொருளாதாரம் முன்னேற்றமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கள்ளக்குறிச்சி, ஜீவா நரம்பியல் மனநல மருத்துவமனை, மனநல ஆலோசகர், திரு Dr. U. ஜீவா அவர்கள், மன அழுத்தத்தை தவிர்ப்போம்! மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம் !! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, புதுக்கோட்டை கோட்டம் , அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர், திரு.P. முருகேசன் அவர்கள், “அஞ்சல் துறையின் சேவைகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், திருக்களம்பூர், முத்தமிழ் பாசறை அறக்கட்டளை செயலாளர், பட்டிமன்ற பேச்சாளர், திரு. நெ. இரா.சந்திரன் அவர்கள் ” புன்னகையால் பூக்கும் உறவுகள்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், இந்துஸ்தான் மருத்துவமனை, இதய நோய் நிபுணர், திரு. PR. வைத்தியநாதன் அவர்கள், இதயம் காப்போம்! ஆரோக்கியத்துடன் வாழ்வோம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
மதுரை மாவட்டம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் பொருளாதாரத்துறை தலைவர், இணைப் பேராசிரியர், முனைவர் K. சதாசிவம் அவர்கள், “சுற்றுச்சூழலும் சுகாதாரமும்” குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுசூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர். பா . சத்ய பிரியா அவர்கள் ” ஓசோன் எனும் இயற்கை கொடை ” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, தேவி கன்ஸ்ட்ரக்ஷன், இயக்குனர், திரு. N. கனகராஜ் அவர்கள், ” பெருமைமிகு பொறியாளர்களின் பணி போற்றுவோம்” குறித்த வழங்கிய உரையாடல்.
சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர் , முனைவர் P. சக்திவேல் அவர்கள் ” கலாச்சார மாற்றங்களும், மேம்பாடும் குறித்து வழங்கிய உரையாடல்.
கொடைக்கானல் , 7 மராத்தா வணிக வளாகம் அண்ணாசாலை, கோகோ பீன் சாக்லேட் தொழிற்சாலை, உரிமையாளர், திரு. K.M. நௌஷாத் “சாக்லேட் உலகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியை மற்றும் மாணவிகள் , திருமதி. C. சாந்தி அவர்கள், “மகாகவி பாரதியாரின் கவிதைகளும், பாடல்களும்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், மார்த்தாண்டபுரம், மாருதி பிசியோதெரபி கிளினிக், இயன்முறை மருத்துவர், திரு. Dr.ச.சாந்தாராம் அவர்கள், இயன்முறை மருத்துவ சிகிச்சை முறைகளும், பயன்களும் குறித்து வழங்கிய உரையாடல்.