“ஹாக்கி மன்னன் தயான் சந்த்”
புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வித்துறை இயக்குனர், திரு.N.ராக்கேஷ் அவர்கள், “ஹாக்கி மன்னன் தயான் சந்த்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டி, இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வித்துறை இயக்குனர், திரு.N.ராக்கேஷ் அவர்கள், “ஹாக்கி மன்னன் தயான் சந்த்” குறித்து வழங்கிய உரையாடல்.
விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டை,இயற்கை ஆர்வலர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர் திரு.R.தமிழ்வாணன் அவர்கள் ‘’ புகைப்படம் – ஒளியின் மொழி’’ குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் விடிவெள்ளி அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிப்போம் குறித்து வழங்கிய உரையாடல்.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழு அடிப்படை அறிவியல், விலங்கு அறிவியல் துறை பேராசிரியர், முனைவர் அ. பலவேசம் அவர்கள் ” சிங்கம் எனும் அற்புதம் விலங்கு” குறித்து வழங்கிய உரையாடல்.
ஈரோடு மாவட்டம், தொட்டம்பாளையம், திருவள்ளுவர் கைத்தறி பயிற்சி மையம், கைத்தறி பயிற்சி ஆசிரியர், திரு. B.பாலசுப்ரமணியம் அவர்கள், கைத்தறிக்கு கை கொடுப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி , தென்னூர், காவேரி மருத்துவமனை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர், திரு. Dr. T. ராஜராஜன் அவர்கள் “உயிரை காக்க உறுப்பு தானம் செய்வோம்” குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி, தென்னூர், காவேரி மருத்துவமனை, நுரையீரல் மற்றும் சுவாசநோய் நிபுணர், திரு. Dr.கோ. ராமசுப்ரமணியம் அவர்கள், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர், திரு.Dr. சதீஷ் பாலச்சந்திரன் அவர்கள், “நுரையீரல் புற்றுநோய்”- அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சை முறைகள், குறித்து வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மைத் துறை, பேராசிரியர், துறைத் தலைவர், முனைவர் பா .வசீகரன் அவர்கள் புலிகள் பாதுகாப்பும் பல்லுயிர் பெருக்கமும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சார்லஸ் நகர் , கவிஞர் கவின் பாரதி அவர்கள் “அப்துல் கலாம் எனும் மாமனிதர்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை,தமிழாசிரியர் கழகம், மேனாள் தலைவர், தமிழ்நாடு அரசு பாடத்திட்ட குழு உறுப்பினர்,திரு.கும.திருப்பதி அவர்கள் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும் சமூகத் தொண்டும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை, தலைவர், திரு. A. சுப்பையா அவர்கள் “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்பயணங்கள் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சதுரங்க கழக செயலாளர், திரு.Dr. S.கணேசன் “சதுரங்க விளையாட்டு”- வரலாறும், சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை,சமூக ஆர்வலர், கவிஞர் புதுகை புதல்வன் அவர்கள் ”வரிகளால் வாழும் வாலிப கவிஞர் வாலி ” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, M. ராசியமங்கலம், கவிஞர், பேச்சாளர் திரு.க.கோவிந்தசாமி அவர்கள் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் குறித்து வழங்கிய உரையாடல்.