புலிகள் பாதுகாப்பும் பல்லுயிர் பெருக்கமும்
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மைத் துறை, பேராசிரியர், துறைத் தலைவர், முனைவர் பா .வசீகரன் அவர்கள் புலிகள் பாதுகாப்பும் பல்லுயிர் பெருக்கமும் குறித்து வழங்கிய உரையாடல்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மைத் துறை, பேராசிரியர், துறைத் தலைவர், முனைவர் பா .வசீகரன் அவர்கள் புலிகள் பாதுகாப்பும் பல்லுயிர் பெருக்கமும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, சார்லஸ் நகர் , கவிஞர் கவின் பாரதி அவர்கள் “அப்துல் கலாம் எனும் மாமனிதர்” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை,தமிழாசிரியர் கழகம், மேனாள் தலைவர், தமிழ்நாடு அரசு பாடத்திட்ட குழு உறுப்பினர்,திரு.கும.திருப்பதி அவர்கள் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் வாழ்க்கை வரலாறும் சமூகத் தொண்டும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை, தலைவர், திரு. A. சுப்பையா அவர்கள் “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்பயணங்கள் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, மாவட்ட சதுரங்க கழக செயலாளர், திரு.Dr. S.கணேசன் “சதுரங்க விளையாட்டு”- வரலாறும், சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை,சமூக ஆர்வலர், கவிஞர் புதுகை புதல்வன் அவர்கள் ”வரிகளால் வாழும் வாலிப கவிஞர் வாலி ” குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, M. ராசியமங்கலம், கவிஞர், பேச்சாளர் திரு.க.கோவிந்தசாமி அவர்கள் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் குறித்து வழங்கிய உரையாடல்.
திருச்சி,தேசியக் கல்லூரி,தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் க.புவனேஸ்வரி அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள்குறித்து வழங்கிய உரையாடல்.
சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, பேராசிரியர், முனைவர் P. சக்திவேல் அவர்கள் மக்கள் தொகை பெருக்கமும் எதிர்கொள்ளும் சவால்களும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி , தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், திருமதி .லெ. அஞ்சலை அவர்கள், “பரிதிமாற் கலைஞர்”- தமிழ்தொண்டும், நாடகச் சிறப்புகளும் குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் “சுவாமி விவேகானந்தர் சிந்தனையும்,செயல் திறனும்’’ குறித்து வழங்கிய உரையாடல்.
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் அறிவியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர்.L.அருள் பிரகாசன் அவர்கள் நெகிழியை தவிர்ப்போம்! புவியை காப்போம்!! குறித்து வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியை , திருமதி. C. சாந்தி அவர்கள் “மருத்துவப்பணியின் சிறப்புகள்” குறித்த வழங்கிய உரையாடல்.
புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சமூகநலம் மற்றும் நோய்தடுப்புத்துறை, முதன்மை குடிமை மருத்துவர் , திரு. Dr.K. சரவணன் அவர்கள் ” மருத்துவப்பணியின் மகத்துவம்” குறித்த வழங்கிய உரையாடல்.